கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | ஜூலை 26, 2008

இன்று இரண்டாம் ஆண்டு நினைவு நாள்.

கவிஞர் ரெ. மார்த்தாண்டம்
இந்த பூவுலகையும்
உங்களின் புதல்வபுதல்விகளையும்
பேரக்குழந்தைகளையும் விட்டகன்ற நீங்கள்
என்றும் அவர்களுக்கும் அனைவருக்கும்
வழங்கும் நல்லாசியில்
நனைந்து கொண்டிருக்கின்றோம்.

என்றும் தங்களின் நினைவோடு…
நாங்கள்.


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்