கலை அரசன் மார்த்தாண்டம் எழுதியவை | நவம்பர் 26, 2006

வஞ்சகப் பேய்கள்

எச்சில் இலையைத்தேடி உலகில் எத்தனை நாய்கள்
ஏழைவாழ்வை வதைக்க இங்கே எத்தனை பேய்கள்
ஏக்கத்தோடு வாடி வதைய எத்தனை தாய்கள்
எண்ணற்ற கெடுதி செய்ய எத்தனை சேய்கள்
எலும்பாக அலைய வைக்க எத்தனை நோய்கள்
அடடா எத்தனை நோய்கள்
வேலிதாண்டி போகுதய்யா வேதனை வாய்கள்
வேசம் போட்டு ஆடுதய்யா எத்தனை சேய்கள்
பாவம் செய்ய பயராமல் எத்தனை நாய்கள்
பாருலகில் பெருகுதய்யா வஞ்சகப் பேய்கள்
ஃஃஃ


marthandam.JPG


எழுதியவர் : Late. R. மார்த்தாண்டம்.
எழுதிய நாள் : 1980.
இடம் : சவுதி அரேபியா.
ஃஃஃ


மறுவினைகள்

  1. Well done and i cant just stop with one word

    Hats off ;)

    And being a son, ur father must be proud of u if he still alive

    Continue Ur (Ur Father’s) Great Work

    Keep it Up

    And Thanks For Sharing Ur Father’s Thoughts


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்